Saturday, September 21, 2024
29 C
Colombo
அரசியல்நாட்டு மக்களை தெளிவுபடுத்த வருகிறார் சஜித்

நாட்டு மக்களை தெளிவுபடுத்த வருகிறார் சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் கீழ் எதிர்க்கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சஜித் நாட்டு மக்களை தெளிவுப்படுத்தவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles