Friday, October 31, 2025
31 C
Colombo
அரசியல்20க்கு வாக்களித்தது நான் செய்த மிகப் பெரிய தவறு - தயாசிறி ஜயசேகர

20க்கு வாக்களித்தது நான் செய்த மிகப் பெரிய தவறு – தயாசிறி ஜயசேகர

20 ஆம் திருத்தச்சட்டத்துக்கு வாக்களித்தது தான் செய்த மிகப் பெரிய தவறு என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

நேற்று (01) இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாகவும், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles