Monday, January 19, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்த இரண்டு புதிய தூதுவர்கள்

ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்த இரண்டு புதிய தூதுவர்கள்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

அங்கு, எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவராக அடெல் இப்ராஹிம் மற்றும் ஜப்பானின் புதிய தூதுவராக Isomata Akio ஆகியோர் புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles