Thursday, April 10, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை

ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை

2016 ஆம் ஆண்டு 146 கிலோ ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

குறித்த வெளிநாட்டவர்களில் , 9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது

நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles