தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு ஒளிபரப்பான குறித்த நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்துள்ளது.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.