Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்வேலு குமார் - திகாரம்பரம் எம்.பிக்களுக்கிடையில் கைகலப்பு

வேலு குமார் – திகாரம்பரம் எம்.பிக்களுக்கிடையில் கைகலப்பு

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு ஒளிபரப்பான குறித்த நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் இடையே வாக்குவாதம் முற்றி சண்டையில் முடிந்துள்ளது.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles