Thursday, September 19, 2024
28 C
Colombo
அரசியல்ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் - தம்மிக்க பெரேரா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் – தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் களமிறங்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு நேற்று (06) அவர் அனுப்பிய கடிதத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தாம் களமிறங்க போவதில்லை என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles