Tuesday, September 17, 2024
29 C
Colombo
ஏனையவைபாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் இன்று (23) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் பொது நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார மாற்ற சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Keep exploring...

Related Articles