அரசியலால் தான் வெறுப்படைந்துள்ளதாகவும், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரப் போவதில்லை எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று (20) நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், தான் அரசியலில் மூலம் பணம் சம்பாதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.