ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளான ஹரின் பெர்ணாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என லக்ஷ்மன் கிரியெல்ல MP அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளான ஹரின் பெர்ணாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என லக்ஷ்மன் கிரியெல்ல MP அறிவித்துள்ளார்.