ஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
அதற்கமைய, அவர் வகித்த பதவியின் வெற்றிடத்துக்கு ஜகத் சமரவிக்ரம தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.