Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்ஆதரவு வழங்குவோம் - பதவிகளை ஏற்க மாட்டோம்

ஆதரவு வழங்குவோம் – பதவிகளை ஏற்க மாட்டோம்

நாட்டின் பொருளாதார மீட்சிக்காக புதிய அரசாங்கம் மேற்கொள்கின்ற முக்கியமான தீர்மானங்கள் அனைத்துக்கும் பூரண ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

எனினும் கட்சியின் கொள்கைகளை மீறி ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகளை, அரசாங்கத்துடன் இணைத்து பதவிகளை வழங்க முற்பட்டால், அரசுக்கு வழங்கும் ஆதரவு முழுமையாக நீக்கப்படும் என SJB எச்சரித்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles