Sunday, June 8, 2025
27.8 C
Colombo
வடக்குயாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது

யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டள்ளனர்.

தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நேற்றைய தினம்தகராறில் ஈடுபட்டவர்களை, வீட்டின் உரிமையாளர், தகராறில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அதனால் கோபமடைந்த வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் தகராறில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles