முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண உறுதிப்படுத்தினார்.
மஹிந்தவின் பாதுகாப்பு கருதி அவர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
) நாட்டின் நிலமை சீரடைந்த பின்னர் அவருக்கு விருப்பமான இடத்துக்கு அவர் செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.