ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குமார வெல்கம எம்.பி அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாார்.
மாகும்புர பிரதேசத்தில் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் நடைபெறும் போது அவரின் சாரதி மற்றும் மெய்பாதுகாவலர் ஆகியோர் தப்பிச் சென்றுள்ளனர்.
அவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.