அவசரகாலச் சட்டத்தின் கீழ் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டால், நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதிலிருந்தும் தாம் விலகுவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு - புத்தளம் வீதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - புத்தளம் வீதியில் கட்டுநாயக்க 18 ஆம்...