Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேசிய வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை 2024 செப்டெம்பர் மாதம் நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், பாராளுமன்றத் தேர்தலை 2025ஆம் ஆண்டு ஜனவரியிலும், மாகாண சபைத் தேர்தலை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles