Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்மக்களுக்காக தியாகம் செய்ய தயார் - மஹிந்த ராஜபக்ஷ

மக்களுக்காக தியாகம் செய்ய தயார் – மஹிந்த ராஜபக்ஷ

மக்களுக்காக எந்த தியாகத்தையும் மேற்கொள்ள தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் அவரது ஆதரவாலர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

நான் மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே செயற்பட்டேன். எனவே மக்களின் நலனுக்காக எந்த அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள தயார் என்றும் அவர் அறிவித்தார்.

ஆனால் பதவி விலகல் தொடர்பாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles