Friday, October 31, 2025
32 C
Colombo
அரசியல்மஹிந்த விலகாவிட்டால் ராஜினாமா செய்ய தயாராகும் 4 அமைச்சர்கள்

மஹிந்த விலகாவிட்டால் ராஜினாமா செய்ய தயாராகும் 4 அமைச்சர்கள்

இடைக்கால அரசாங்கத்திற்கு 20 உறுப்பினர்களுக்கு மிகாத அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவி விலகாவிட்டால் நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய,பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் நாலக கொடஹேவா ஆகியோர் இவ்வாறு பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles