Friday, July 4, 2025
31.1 C
Colombo
வடக்குயாழில் களஞ்சியசாலையொன்றில் தீப்பரவல்: இருவர் பலி

யாழில் களஞ்சியசாலையொன்றில் தீப்பரவல்: இருவர் பலி

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த 46 மற்றும் 38 வயதானஉயிரிழந் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

சனபவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles