Friday, September 20, 2024
29 C
Colombo
வடக்குரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டி- கிளிநொச்சி மாணவன் சாதனை

ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டி- கிளிநொச்சி மாணவன் சாதனை

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழில்நுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பொருத்தப்பட்டு வெற்றி கரமாக செயல்படுத்தபடுகின்றது.

Keep exploring...

Related Articles