Saturday, May 24, 2025
28 C
Colombo
அரசியல்பிரதி சபாநாயகர் பதவி விலகியதாக அறிவிப்பு

பிரதி சபாநாயகர் பதவி விலகியதாக அறிவிப்பு

பிரதி சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை (05) நடைபெறவுள்ளது.

இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலகியுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் கடிதம் அனுப்பியுள்ளதென, சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles