Friday, March 14, 2025
26.2 C
Colombo
வடக்குரயில் மோதி யானை பலி

ரயில் மோதி யானை பலி

முல்லைத்தீவு முறுகண்டி ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சுமார் 500 மீற்றர் தொலைவில் உத்தரதேவி ரயிலில் மோதுண்டு யானை பலியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த ரயிலில் யானை மோதுண்டுள்ளது.

யானைகள் கடக்கும் இடம் என்ற எச்சரிக்கை அறிவித்தலும் காணப்படுகின்ற பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles