Thursday, November 27, 2025
23.4 C
Colombo
வடக்குரயில் மோதி இரு காட்டு யானைகள் பலி

ரயில் மோதி இரு காட்டு யானைகள் பலி

வவுனியா – செட்டிக்குளம் – அடியபுளியங்குளம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளன.

சுமார் 15 மற்றும் 20 வயதுடைய இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குறித்த இடத்திற்கு அருகில் பல காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles