Friday, September 20, 2024
29 C
Colombo
வடக்குரயில் மோதி இரு காட்டு யானைகள் பலி

ரயில் மோதி இரு காட்டு யானைகள் பலி

வவுனியா – செட்டிக்குளம் – அடியபுளியங்குளம் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளன.

சுமார் 15 மற்றும் 20 வயதுடைய இரண்டு காட்டு யானைகள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, குறித்த இடத்திற்கு அருகில் பல காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles