Thursday, September 19, 2024
28 C
Colombo
கிழக்குவிசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள்

விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள்

அம்பாறை மாவட்டத்தில் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம் முஷாரப்பினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கடந்த புதன்கிழமை(25) இடம்பெற்றது.

Keep exploring...

Related Articles