அம்பாறை மாவட்டத்தில் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம் முஷாரப்பினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கடந்த புதன்கிழமை(25) இடம்பெற்றது.



அம்பாறை மாவட்டத்தில் விசேட தேவையுடைய 53 மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.எம் முஷாரப்பினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கடந்த புதன்கிழமை(25) இடம்பெற்றது.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.