Thursday, March 13, 2025
30 C
Colombo
அரசியல்என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூற மாட்டார் - பிரதமர்

என்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூற மாட்டார் – பிரதமர்

தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறமாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்றாவது நெருக்கடிக்கு தீர்வு காணுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles