Saturday, September 21, 2024
29 C
Colombo
வடக்குகூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.அணிக்கு கௌரவிப்பு

கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டிய யாழ்.அணிக்கு கௌரவிப்பு

அகில இலங்கை ரிதியாக நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணி சம்பியனானது.

இதற்கான பாராட்டு விழா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரின் பங்கிபற்றுதலோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை ரீதியாக இடம்பெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அரச அதிபரினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அரச அதிபரின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் உடுவில் பிரதேச செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles