நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக இன்று (19) நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக இன்று (19) நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.
