Thursday, September 19, 2024
28 C
Colombo
மலையகம்மலையக ரயில் சேவை வழமைக்கு

மலையக ரயில் சேவை வழமைக்கு

இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையத்துக்கும் ஹப்புத்தளை ரயில் நிலையத்துக்கும் இடையிலான தொடருந்து மார்க்கத்தில் நேற்று கற்பாறை ஒன்று வீழ்ந்தமையால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த கற்பாறை நேற்றிரவு அகற்றப்பட்டதுடன், மலையக ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles