பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதவி விலக ஒருவார கால அவகாசம் வழங்கப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 உறுப்பினர்கள் ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார்.