ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருடியதாக நிரூபிக்கப்பட்டால் தாம் பதவி விலகுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
அவர் திருடியதாக நிரூபிக்கப்பட்ட அறிக்கையொன்றை சபையில் சமர்பித்தால் தான் பதவி விலகுவதாக மஹிந்தானந்த எம்.பி அறிவித்தார்.