Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்மஹிந்தவுக்கு ஆதரவாக பிரேரணை நிறைவேற்றம்

மஹிந்தவுக்கு ஆதரவாக பிரேரணை நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தொடர்ந்தும் அரசாங்கத்தை கொண்டு செல்ல ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதற்கான பிரேரணை ஒன்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மஹிந்த ராஜபக்‌ஷ பிரமர் பதவியிலிருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆளும் கட்சி இந்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles