Sunday, September 14, 2025
31.1 C
Colombo
அரசியல்ஏப்ரல் 21 தாக்குதல் : நாடாளுமன்றில் மௌன அஞ்சலி

ஏப்ரல் 21 தாக்குதல் : நாடாளுமன்றில் மௌன அஞ்சலி

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு எதிரணி உறுப்பினர் ஒருவர் கோரியபோதும், அதனை சபாநாயகர் நிராகரித்தார்.

இதனை அடுத்து எதிர்கட்சித் தலைவர் இதற்கான யோசனையை முன்வைத்தமைக்கு அமைய, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles