Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்அமைச்சர் ஜொன்ஸ்டனின் அலுவலகம் சுற்றிவளைப்பு

அமைச்சர் ஜொன்ஸ்டனின் அலுவலகம் சுற்றிவளைப்பு

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கமைய, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குருநாகலில் இருந்து ஆரம்பமான போராட்டம் தற்போது அவரின் அலுவலகம் நோக்கி நகர்ந்தது.

இதன்போது பெருந்தெருக்கள் அமைச்சரின் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles