Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப நாம் ஒன்றிணைவோம் - காமினி

ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப நாம் ஒன்றிணைவோம் – காமினி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாயின் அதற்கான வேலைத்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (06) அவர் இதனை தெரிவித்தார்.

எம்.பிகளின் வீடுகளை சுற்றிவளைத்தல், ஆர்ப்பாட்டக்காரர்களின் நடத்தை என்பன அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அதனால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles