Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்சபையில் முஷாரப்புக்கு பணம் வழங்கிய சாணக்கியன்

சபையில் முஷாரப்புக்கு பணம் வழங்கிய சாணக்கியன்

நாடாளுமன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த எஸ்.எம்.எம்.முஷாரப்பிடம், சாணக்கியன் பணத்தை வழங்கியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரிடம் சாணக்கியன் 5000 ரூபாவை கையளித்தார்.

இதையடுத்து, புலம்பெயர் தமிழர்களுக்கு இந்த பணத்தை வழங்குமாறு முஷாரப் பதிலளித்தார்.

Keep exploring...

Related Articles