Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்அரசாங்கத்தை கைவிட்டது இதொகா

அரசாங்கத்தை கைவிட்டது இதொகா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதான அதிருப்தியின் விளைவாக தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி நாடாளுமன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக செயற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles