Wednesday, April 30, 2025
29 C
Colombo
அரசியல்அரசாங்கத்தை கைவிட்டது இதொகா

அரசாங்கத்தை கைவிட்டது இதொகா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அந்த கட்சியின் புதிய தலைவர் செந்தில் தொண்டமான் இதனை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீதான அதிருப்தியின் விளைவாக தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி நாடாளுமன்றில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சுயாதீனமாக செயற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles