ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இன்று (03) இரவு இடம்பெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான அவசர சந்திப்பு ஒன்று இன்று (03) இரவு இடம்பெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.