Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்சமூக வலைத்தளங்கள் மீதான தடைக்கு நாமல் கண்டனம்

சமூக வலைத்தளங்கள் மீதான தடைக்கு நாமல் கண்டனம்

“சமூக ஊடகங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில், “சமூக வலைத்தளங்கள் தடுக்கப்பட்டாலும், நான் இப்போது பயன்படுத்துவதைப் போலவே VPN போன்றவை ஊடாக அவற்றை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்,

அத்தகைய தடைகள் முற்றிலும் பயனற்றவை.

அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles