Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்நாட்டை முடக்க வலியுறுத்தும் பாட்டலி

நாட்டை முடக்க வலியுறுத்தும் பாட்டலி

தற்போது நிலவும் சூழ் நிலையில் நாட்டை சில தினங்களுக்கு முடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இலங்கை மின்சார சபையின் நிர்வாகத்தை புதிய சபை ஒன்றை அமைத்து பொறுப்பளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles