Saturday, August 9, 2025
30 C
Colombo
அரசியல்எனது ஆட்சிக்காலமே இலங்கை ஜனநாயகத்தின் பொற்காலமாகும்!

எனது ஆட்சிக்காலமே இலங்கை ஜனநாயகத்தின் பொற்காலமாகும்!

இலங்கையில் ஜனநாயகத்தின் பொற்காலம் 2015 – 2019 க்கு இடைப்பட்ட காலப்பகுதி என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles