Thursday, August 7, 2025
30 C
Colombo
அரசியல்இலங்கை அன்னைக்கு எழுவதற்கு தோள் கொடுத்தவர் ரணில் - டயனா கமகே

இலங்கை அன்னைக்கு எழுவதற்கு தோள் கொடுத்தவர் ரணில் – டயனா கமகே

மண்டியிட்ட இலங்கை அன்னைக்கு எந்தவித நிபந்தனையுமின்றி ரணில் விக்ரமசிங்க எழுந்து நிற்க தோள் கொடுத்ததாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை, வந்தாலும் எவ்வித பயனுமில்லை என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles