அரசியல்நாட்டை எப்படியாவது கடன் சுமையிலிருந்து விடுவிப்பேன் - ஜனாதிபதி

நாட்டை எப்படியாவது கடன் சுமையிலிருந்து விடுவிப்பேன் – ஜனாதிபதி

நாட்டை எப்படியாவது கடன் சுமையிலிருந்து விடுவித்து அடுத்த வருடத்திற்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கார் உதிரி பாகங்கள் விநியோக நிலையத்தை நேற்று (14) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles