Thursday, September 19, 2024
28 C
Colombo
அரசியல்ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு!

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழு!

தேசிய பொருளாதார சபைக்கு உதவி புரியும் வகையில் ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

அந்தவகையில் குறித்த குழுவின் உறுப்பினர்களாக, பேராசிரியர் எச்.டி கருணாரத்ன, பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த, கலாநிதி துஷ்னி வீரகோன், தம்மிக்க பெரேரா, கிரிஷான் பாலேந்திர, அஷ்ரப் உமர், கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, விஷ் கோவிந்தசாமி, எஸ்.ரங்கநாதன், ரஞ்சித் பேஜ், சுரேஷ் டி மெல், பிரபாத் சுபசிங்க, துமிந்த ஹுலங்கமுவ, சுஜீவ முதலிகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Keep exploring...

Related Articles