Saturday, May 10, 2025
32 C
Colombo
அரசியல்அன்று ஐயா எனக் கூறி பின்தொடர்ந்த விதம் ஞாபகம் இருக்கிறது - மஹிந்தானந்த MP

அன்று ஐயா எனக் கூறி பின்தொடர்ந்த விதம் ஞாபகம் இருக்கிறது – மஹிந்தானந்த MP

அனுரகுமார திஸாநாயக்க தற்போது சற்று அழகாகவும் பெருமையுடையவராகவும் மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று ரணில் விக்கிரமசிங்கவை ஐயா என்று அழைப்பவர்கள் அவரைப் பின்தொடர்ந்த விதம் தனக்கு ஞாபகம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles