இன்றையதினம் 36 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.
இந்த 36 பேரும் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் உறுப்பினர்களாவர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மொட்டுக் கட்சியின் பிரதானிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டது.