Friday, July 18, 2025
27.2 C
Colombo
அரசியல்ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவர் - ரோஹித அபேகுணவர்தன

ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவர் – ரோஹித அபேகுணவர்தன

ராஜபக்ஷர்கள் மீண்டும் எழுச்சி பெறுவர் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

இன்று (12) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாம் எப்போதும் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவாக இருப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles