Saturday, May 10, 2025
31 C
Colombo
அரசியல்ஜனாதிபதி பிரதமர் செயலகங்களை கைப்பற்றியவர்கள் தண்டிக்கப்படுவர் - ஜனாதிபதி

ஜனாதிபதி பிரதமர் செயலகங்களை கைப்பற்றியவர்கள் தண்டிக்கப்படுவர் – ஜனாதிபதி

ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் என்பவற்றை சட்டவிரோதமாக கைப்பற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அரச கட்டிடங்களை பலவந்தமாக சுவீகரித்தல் சட்ட விரோதமானதாகும்.

அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles