Saturday, May 17, 2025
28.4 C
Colombo
அரசியல்சபாநாயகாின் அறிவிப்பு இன்று காலை

சபாநாயகாின் அறிவிப்பு இன்று காலை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு இன்று (15) காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்று (14) இரவு தமக்குக் கிடைத்த ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின் சட்டபூர்வமான தன்மை தற்போது ஆராயப்பட்டு வருவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தற்போது கடிதத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இறுதித் தீர்மானம் இன்று காலை சபாநாயகரிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles