Thursday, December 18, 2025
25.6 C
Colombo
அரசியல்கோட்டாவின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னரே நாடாளுமன்றம் கூடும்

கோட்டாவின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னரே நாடாளுமன்றம் கூடும்

திட்டமிட்டபடி நாளை (15) நாடாளுமன்றம் கூடாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் கிடைத்தவுடன் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles