Friday, October 31, 2025
31 C
Colombo
அரசியல்ஜனாதிபதியாக பதவி ஏற்க தயார் - சரத் பொன்சேகா

ஜனாதிபதியாக பதவி ஏற்க தயார் – சரத் பொன்சேகா

பெரும்பான்மை ஒப்புதல் இருந்தால் தான் ஜனாதிபதியாக பதவியேற்க தயார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கான அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles